தேவையான சரக்குகள் :
1.துளசி -100 மி.கி.
2. அருகம்புல் - 100 மி.கி.
3. அதிமதுரம் -100 மி.கி.
4. கீழாநெல்லி -100 மி.கி.
5. வெள்ளருகு -100 மி.கி.
6. திரிபலா -50 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத பயன்படுத்தவும். டப்பாக்களில் பத்திரப்படுத்தி
அளவு :
2-3 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
சளி மற்றும் ஜலதோஷத்தால் உண்டாகும் அசதியையும் குணப்படுத்தும்.