தேவையான சரக்குகள்:
1. அவுரி - 100 மி.கி.
2. ஆடாதோடை - 100 மி.கி
3. துளசி - 100 மி.கி
4. வேப்பிலை - 100 மி.கி
5. அகத்தி - 100 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 3 வேளைகள்
தீரும் நோய்கள்:
புகையிலையை உபயோகிப்பதாலும், புகைப்பிடிப்ப தாலும் உண்டாகும் நச்சுத் தன்மையை நீக்குகிறது.