தேவையான சரக்குகள் :
1. அருகம்புல் - 50 மி.கி
2. வேப்பிலை - 50 மி.கி
3. ஓரிதழ் தாமரை - 50 மி.கி
4. மருதம்பட்டை - 50 மி.கி.
5. அதிமதுரம் - 50 மி.கி.
6. நெல்லியிலை - 50 மி.கி.
7. துளசி - 50 மி.கி
8. ஆவாரம் பூ - 50 மி.கி.
9. கீழாநெல்லி - 50 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை உலர்த்தி பொடி செய்து சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத ப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
தீரும் நோய்கள் :
எந்தவித நோயானாலும் மருந்து உட்கொள்வதற்கு முன் சாப்பிட வேண்டிய மருந்தாகும்.