தேவையான சரக்குகள்:
1. அஸ்வகந்தா - 250 மி.கி
2. மருதாணிப்பூ - 250 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுதவும்.
அளவு:
2 கேப்சூல்கள் தினம் இரவு வேளையில் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள் :
சுகமான நிம்மதியான உறக்கத்தை எந்தவித பக்க விளைவுகளும் இன்றி தர வல்லது.