தேவையான சரக்குகள்:
1. சுண்டை - 100 மி.கி
2. சோயாபீன்ஸ் - 100 மி.கி
3. அகத்தி - 100 மி.கி
4. அமுக்கரா - 100 மி.கி
5. அருகம்புல - 100 மி.கி.
தயாரிக்கும் முறை
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப் பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்.
தீரும் நோய்கள் :
குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்துக்களை அளிக்க வல்லது.