தேவையான சரக்குகள் :
1. சிவகரந்தை - 100 மி.கி
2. நித்யகல்யாணி - 100 மி.கி
3. அருகம்புல் - 100 மி.கி
4. வல்லாரை - 100 மி.கி
5. துளசி - 50 மி.கி.
6. அமுக்கரா - 50 மி.கி.
தயாரிக்கும் முறை :
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 2 வேளைகள் உணவிற்கு முன் நீருடன் சாப்பிடவேண்டும்.
தீரும் நோய்கள்:
ஆரம்பப் புற்று, கட்டிகள், வயிற்றுப்புண்.