தேவையான சரக்குகள் :
1. நெருஞ்சில் - 150 மி.கி.
2. அருகம்புல் - 150 மி.கி
3. அதிமதுரம் - 100 மி.கி.
4. அமுக்கரா - 100 மி.கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடி செய்து அப்பொடியினை சலித்து 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் வீதம் தினமும் 3 வேளைகள் உணவிற்கு முன் நீருடன் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய்கள்:
தைராய்டு சுரப்பியை நன்கு இயங்கச் செய்து தைராய்டு குறைபாடினால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும்.