தேவையான சரக்குகள் :
1. அருகம்புல் - 150 மி.கி
2. சதாவரி - 130 மி.கி
3. அதிமதுரம் - 120 மி.கி
4. கொடிவேலிவேர் - 100 மி.கி
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருட்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றை பொடித்து அப்பொடியினை 500 மி.கி வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு :
1 -2 கேப்சூல்கள் தினம் 2 வேளைகள்.
தீரும் நோய்கள்:
பாலுண்ணி மற்றும் பருக்களை குணப்படுத்த வல்லது.