தேவையான சரக்குகள்:
1. பிரம்மத்தண்டி - 150 மி. கி.
2. மருதோன்றி - 150 மி. கி.
3. சந்தனம் - 150 மி. கி.
4. எருக்கு - 150 மி. கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட பொருள்களை கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்த்தி பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி.விதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
1-2 கேப்சூல்கள் தினமும்.
பயன்கள்:
சருமங்களில் உண்டாகும் பருக்கள் மற்றும் பாலுண்ணிகளை நீக்க வல்லது.