தேவையான சரக்குகள்:
வேப்பிலை - 500 மி. கி.
தயாரிக்கும் முறை:
வேப்பிலைய கல், மண் நீக்கி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு உலர்ந்த பின் அவற்றைப் பொடித்து அப்பொடியினை 500 மி.கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.
அளவு:
1-2 கேப்சூல்கள் தினம் 3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
புழுக்கொல்லியாகவும், இரத்தத்தை சுத்தப்படுத்தவும் பயன்படும்.