Contact Us

Tips Category View

காது சொட்டு மருந்து

தேவையான பொருட்கள்:
1.    ஆமணக்கு எண்ணெய்-100 கி
2.    சுக்கு-100 கி
3.    நொச்சி-100 கி
4.    வெள்ளைப்பூண்டு-10 கி

செய்முறை :
ஆமணக்கு எண்ணெயில் மற்ற சரக்குகளை இடித்து, காய்ச்சி, தைல பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அளவு : 
வெளி உபயோகம். வலியுற்ற காதில் 2-3 சொட்டுகள் வீதம் தினமும் 2 வேளைகள் விடவும்.

தீரும் வியாதிகள்:
காது வலி, காதில் நீர் வடிதல், காது குடைச்சல், காது இரைச்சல் முதலியன.