தேவையான சரக்குகள்:
வல்லாரை - 500 மி.கி.
தயாரிக்கும் முறை:
வல்லாரை இலையை சேகரித்து உலர்த்தி, பதப்படுத்தி, 500 மி.கி. விதம் கேப்சூல்களில் நிரப்பி காற்றுப் புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2 வேளைகள்.
தீரும் நோய்கள்:
ஞாபக மறதி, இரத்த சுத்தமின்மை, மலச்சிக்கல், சோர்வு ஆகியவற்றைப் போக்கி உற்சாகம் தரும் இனிய மருந்து.