தேவையான சரக்குகள்:
1. சுக்கு -10 மி.கி.
2. ஓமம் -10 மி.கி.
3. மஞ்சள் -10 மி.கி.
4. வாய்விடங்கம் -10 மி.கி.
5. வசம்பு -10 மி.கி.
6. இலவங்கம் -10 மி.கி.
7. பரங்கிப்பட்டை -10 மி.கி.
8. கடுக்காய் தோல் -10 மி.கி.
9. கருஞ்சீரகம் -10 மி.கி.
10. காட்டு சீரகம் -10 மி.கி.
11. சிறுதேக்கு - 10 மி.கி.
12. தாளிசபத்திரி - 10 மி.கி.
13. திராட்சை - 10 மி.கி.
14. திப்பிலி - 10 மி.கி.
15. அரத்தை - 10 மி.கி.
16. கோஷ்டம் - 10 மி.கி.
17. வாலுளுவை அரிசி - 10 மி.கி.
18. சோம்பு - 10 மி.கி.
19. ஏலம் - 10 மி.கி.
20. ஜாதிக்காய் - 10 மி.கி.
21. மிளகு - 10 மி.கி.
22. சீரகம் - 10 மி.கி.
23. கார்போக அரிசி - 10 மி.கி.
24. திப்பிலிக் கட்டை - 10 மி.கி.
25. மாசிக்காய் - 10 மி.கி.
26. தேற்றான் விதை - 10 மி.கி.
27. நீர் முள்ளி விதை - 10 மி.கி.
28. எள்ளு - 10 மி.கி.
29. சங்கன் வேர் - 10 மி.கி.
30. அமுக்கரா வேர் - 10 மி.கி.
31. ஆகாயகருடன் கிழங்கு - 10 மி.கி.
32. சித்திர மூல வேர்பட்டை - 10 மி.கி.
33. இரசம் (சுத்தி செய்தது) - 10 மி.கி.
34. சுத்தி செய்த கந்தகம் - 10 மி.கி.
தயாரிக்கும் முறை:
இரசத்தையும், கந்தகத்தையும் கருப்பு நிறம் வரும் வரை நன்றாக அரைக்கவும். மற்ற சரக்குகளை இடித்துச் சலித்து வைக்கவும். சூரணத்தையும் பொடித்த சரக்குகளையும் ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் நன்கு இடித்து உலர்த்தி பின் 500 மி.கி. வீதம் கேப்சூல்களில் நிரப்பி பத்திரப்படுத்தவும்
தீரும் வியாதிகள்:
எல்லாவிதமான தோல் வியாதிகள், ஆரம்ப குஷ்டம், ஆரம்ப புற்றுநோய்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் தினமும் 2 முதல் மூன்று வேலைகள் பால் அல்லது மோருடன் பருகவும்.