தேவையான சரக்குகள்:
1. சர்பகந்தா -100 மி. கி.
2. நிலவேம்பு -100 மி. கி.
3. வெட்டிவேர் -100 மி. கி.
4. எலுமிச்சம் வேர் -100 மி. கி.
5. சந்தனத்தூள் -100 மி. கி.
6. பேய்ப்புடல் -100 மி. கி.
7. கோரைக்கிழங்கு - 100 மி. கி.
8. சுக்கு - 100 மி. கி.
9. மிளகு - 100 மி. கி.
10. அமுக்கரா - 100 மி. கி.
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட மூலிகைகளை சேகரித்து சுத்தம் செய்து உலர்த்தி பொடித்து, சலித்து நன்றாக அரைத்து 500 மி. கி. வீதம் கேப்சூல்களில் அடைத்து காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் விதம் தினம் 3 வேளைகள்.
தீரும் நோய்கள்:
நரம்பு, படபடப்பு, அதிக வியர்வை மற்றும் ரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது.