தேவையான சரக்குகள்
1. அன்னபேதி செந்தூரம் - 100 மி. கி.
2. ஆறுமுக செந்தூரம் - 100 மி. கி.
3. அயகாந்த செந்தூரம் - 100 மி. கி.
4. அயபிருங்கராஜ கற்பம் - 100 மி. கி.
5. சுயமாக்கினிச் செந்தூரம் - 100 மி. கி.
6. அவுரி - 100 மி. கி.
7.துளசி - 100 மி. கி.
8. வெடியுப்புச் சுண்ணம் - 100 மி. கி.
9. நெருஞ்சில் - 100 மி. கி.
தயாரிக்கும் முறை:
அவுரி, வெள்ளரி, துளசி, நெருஞ்சில் இவற்றை உலர்த்திப் பொடித்து இத்துடன் மேற்கண்ட செந்தூரம், கற்பம் மற்றும் சுண்ணம் வகையுடன் கலந்து நன்றாக அரைத்து ஒரு கேப்சூலில் 500 மி. கி. வீதம் நிரப்பி காற்றுப்புகாத டப்பாக்களில் நிரப்பிப் பயன்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2 வேளைகள்.
தீரும் நோய்கள்:
உடல் பருமனைக் குறைத்து தேவையற்ற சதையையும் கொழுப்பையும் கரைத்து, சீரான எடையும் சுறுசுறுப்பும் அளிக்க வல்லது.