தேவையான பொருட்கள்:
1. சீரகம்-400 கி
2. சர்க்கரை-100 கி
செய்முறை :
சுத்தம் செய்த சீரகத்தை நன்றாக இடித்துத் தூளாக்கி வந்த எடைக்கு, கால் பங்கு, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
அளவு:
1-2 கி காலை மாலை 40 நாட்கள் உட்கொள்ளவும்.
தீரும் வியாதிகள் :
கிறுகிறுப்பு, வாந்தி, மந்தம், உஷ்ணம், காங்கை முதலியவை தீரும்.