Contact Us

Tips Category View

கற்பூராதி சூரணம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள்:
1. கற்பூரம்-100 கி
2. கோஷ்டம்-100 கி
3. கல்நார்-100 கி
4. ஜாதிக்காய்-100 கி
5. குங்குமப்பூ-100 கி
6. சந்தனம்-100 கி
7. சீரகம்-100 கி
8. மல்லி-100 கி
9.அமுக்கரா-100 கி
10. 10.சீந்தில் சர்க்கரை- 100 கி
11. முந்திரி-100 கி
12. பேரீச்சை- 100 கி
13. சிலாசத்து பற்பம்-100 கி
14. நெருஞ்சில் வேர்-100 கி
15. வில்வ வேர்-100 கி
16. நீர்முள்ளி விதை-100 கி
17. இலவம் பிசின்-50 கி
18. முத்தக்காசு-100 கி
19. விலாமிச்சம் வேர்-100 கி
20. இந்துப்பு-100 கி
21. வெண்காரம்-100 கி 
22. ஆவாரை அரிசி-100 கி
23. கஸ்தூரி மஞ்சள்-100 கி
24. சிறுநாகப்பூ-100 கி
25. 25.நிலப்பனக்கிழங்கு-100 கி
26. காஞ்சோன் கீரை- 100 கி
27. சிவப்பு சந்தனம்-100 கி
28. தக்கோலம்-100 கி
29. அதிமதுரம்- 100 கி
30. வால்மிளகு-100 கி

தயாரிக்கும் முறை:
மேற்கண்ட சரக்குகளை தனித்தனியே பொடித்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்து பயன்படுத்தவும்.

அளவு : 
1-2 கிராம் வீதம், 3-4 வேளைகள் தினமும் கொடுக்கவும்.

தீரும் வியாதிகள் :
சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களான மூத்திர எரிவு, சீறுநீரகக் கல், நீரிழிவு போன்ற நோய்களை குணப்படுத்த வல்லது.