Contact Us

Tips Category View

சிவதை சூரணம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள்:
1. சிவதை வேர்-400 கி
2. திரிபலா-100 கி
3. திரிகடுகு-100 கி
4. ஏலம்-100 கி
5. சிறுநாகப்பூ-100 கி
6. கோரைக்கிழங்கு-100 கி
7. லவங்கம்-100 கி
8. பால்-1 லி

செய்முறை :
சிவதை வேரைப் பாலில் வேக வைத்து சுத்திகரிக்கவும். எல்லாவற்றையும் தனித்தனியே பொடித்து கலந்து கொள்ளவும்.

அளவு:
2-4 கிராம் தேன் அல்லது சர்க்கரையில் கலந்து கொடுக்கலாம்.

தீரும் வியாதிகள் :
மலக்கட்டு, வெப்பு, வாயுத் தொல்லை தீரும்.