தேவையான சரக்குகள்:
1. கண்டங்கத்திரி - 150 மி. கி
2. துளசி - 150 மி. கி
3. எருக்கன் செடி - 150 மி. கி
4. திப்பிலி - 60 மி. கி
5. ஆடாதோடை - 220 மி. கி
6. அவுரி இலை - 70 மி. கி
7. தும்பை - 100 மி. கி
8. துளசி - 60 மி. கி
9. அதிமதுரம் - 140 மி. கி
தயாரிக்கும் முறை:
மேற்கண்ட மூலிகைகளை தூய்மை செய்து உலர்த்தி பொடித்து சலித்து அரைத்து அனைவரும் விதம் கேப்சூல்களில் நிரப்பி காற்று போகாத டப்பாக்கலில் பத்திரப்படுத்தவும்
அளவு:
1 முதல் 2 கேப்சூல்கள் வீதம் தினம் 2முதல்3 வேளைகள் வெந்நீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
தும்மல் , இருமல்,. ஈளை , நுரையீரல், அலர்ஜி, பிராங்கைய்டீஸ், இளைப்பு, ஆஸ்துமா.