தேவையான பொருட்கள்:
1. சிறுகுறிஞ்சான்-10 மி.கி.
2. வேப்பிலை-10 மி.கி.
3. சீந்தில்-10 மி.கி
4. நாவல் கொட்டை-10 மி.கி.
5. துளசி-5 மி.கி.
6. அத்தி-5 மி.கி.
7. பாகற்காய்- 10 மி.கி.
8. திரிபலாதி-10 மி.கி.
9. கோவைக்காய்- 10 மி.கி.
10. கரிசாலை-10 மி.கி.
11. 11.அமுக்கரா-10 மி.கி
செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை நன்கு சூரணித்து கலந்து வைக்கவும்.
அளவு :
2 - 5 கிராம் வீதம் 2 வேளைகள் உணவிற்கு முன் நீருடன் உட்கொள்ளவும்.
தீரும் வியாதிகள் :
நீரிழிவு, உடற்சோர்வு, தாகவறட்சி மற்றும் அனைத்து வித சர்க்கரை நோய்கள்.