Contact Us

Tips Category View

சீந்தில் சூரணம் (அகஸ்தியர் வைத்திய காவியம்)

தேவையான பொருட்கள் :
1. வஸ்திர காயம் செய்யப்பட்ட சீந்தில் பொடி-350கி
2. மஞ்சட் கரிசாலை சூரணம்-350கி
3. நாகப் பூச்சி சூரணம்-105கி

செய்முறை :
மேற்கண்ட சூரணங்களை நன்கு கலந்து வைக்கவும்.

அளவு: 
1-2 கிராம் தேனுடன் உண்ணவும்.

குணமாகும் நோய்கள் :
சர்க்கரையுடன் கலந்து உண்ண மயிர்வெட்டு, புழுவெட்டு, பொடுகு, சுரம் மற்றும் கண்ணில் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்தும். நீரிழிவு நோய்க்குச் சிறந்தது.