தேவையான பொருட்கள்:
1. பருத்தி விதை-3.5 கி
2. கிராம்-10.5 கி
3. கல்லுப்பு-10.5 கி
4. கருவேப்பிலை-10.5 கி
5. திரிகடுகு-35 கி
6. சீரகம்-35 கி
7. ஓமம்-35 கி
8. இலவங்கப்பத்திரி-35 கி
செய்முறை :
இவற்றைத் தனித்தனியே இடித்து சூரணித்து ஒன்று சேர்த்து கலந்து வைக்கவும்.
தீரும் நோய்கள் :
அஜீரணம், பசியின்மை, ருசியின்மை, வயிற்று வலி, மாந்த குன்மம், வயிற்றுப் போக்குடன் கூடிய அஜீரணம் நீங்கும்.