தேவையான பொருட்கள்:
1. திரிகடுகு -100 கி
2. சாரப்பருப்பு -100 கி
3. கசகசா -100 கி
4. கிராம்பு -100 கி
5. ஏலம் -100 கி
6. ஜாதிக்காய் -100 கி.
7. ஜாதி பத்திரி -100 கி.
8. அதிமதுரம் -100 கி.
9. கூகை நீர் -100 கி
10. கோஷ்டம் -100 கி
11. சடாமஞ்சில் - 100 கி
12. சன்னலவங்கப்பட்டை -100 கி
13. நெய் -100 கி.
14. தேன் -100 கி.
15. பால் -3 லி
16. சர்க்கரை -350 கி
17. முட்டை -4கி
செய்முறை:
மேற்கண்ட பொருட்களை தனித்தனியே பொடித்து வைக்கவும். சர்க்கரையை பாகு பதமாக காய்ச்சி அதில் மேற்கண்ட சூரணித்த பொடியினை சேர்த்து நெய்யை சிறுக சிறுக சேர்த்து கிண்டி மெழுகு பதத்திலிறக்கி ஆறவிட்டு பின் தேன்விட்டு பிசைந்து வைக்கவும்.
அளவு:
5 10 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் உட்கொள்ள வேண்டும்.
தீரும் நோய் :
காமவர்த்தினி மற்றும் வெள்ளை, வெட்டை, பெரும்பாடு இவைகள் தீரும்.