தேவையான சரக்குகள்:
1.கடுக்காய் தோல் - 60 மி. கி
2. இந்துப்பு - 40 மி. கி
3. ஓமம் - 40 மி. கி
4. பூநீறு - 40 மி. கி
5. இஞ்சி - 40 மி. கி
6. எலுமிச்சை - 30 மி. கி
7. கண்ணாடிஉப்பு - 30 மி. கி
8. சோற்றுப்பு - 30 மி. கி
9. பொறரித்தவெண்காரம் - 30 மி. கி
10. திரிகடுகு - 30 மி. கி
11.கோஷ்டம் - 30 மி. கி
12. பெருங்காயம் - 30 மி. கி
13. பூண்டு - 30 மி. கி
14. கரி உப்பு - 30 மி. கி
தயாரிக்கும் முறை:
1-4 வரையுள்ள சரக்குகளை உலர்த்திப் பொடித்து நன்கு அரைத்து கலந்து 500 மி. கி வீதம் கேப்சூல்களில் அடைத்து காற்றுப்புகாத டப்பாக்களில் பத்திரப்படுத்தவும்.
அளவு:
1 முதல் 2 கேப்சூல் வீதம் தினம் 3 வேளைகள்.
தீரும் வியாதிகள்:
அஜீரணம், புளித்த ஏப்பம், பசியின்மை, அமிலத்தன்மை, ருசியின்மை, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றைப் போக்குகிறது