Contact Us

Tips Category View

தூதுவளை லேகியம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள்:
1. முருங்கைப் பூ                    -35 கி
2. தூதுவளை                           -35 கி
3. ஆவின்பால்                        -800 மி.லி
4. சர்க்கரை                            -420 கி
5. நெய்                                     -400 மி.லி
6. தேன்                                    -400 மி.லி

செய்முறை :
முருங்கைப் பூ மற்றும் தூதுவளைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி குறுகி வரும் போது சர்க்கரையை சேர்த்து நெய் மற்றும் தேன்விட்டு கிண்டி பாத்திரங்களில் பத்திரப்படுத்தவும்.

அளவு : 
5-10 கிராம் தினம் இருவேளை உணவிற்குப் பின்பு உட்கொண்டு வெந்நீர் அருந்தவும்.

தீரும் நோய்கள்:
பிரமிய மேகம், இருமல், சளி, சுவாசம், காசம், நுரையீரல் கோளாறுகள் ஆகியவை தீரும்.