தேவையான பொருட்கள்
1. சுக்கு -35 கி
2. மிளகு -35 கி
3. திப்பிலி -35 கி
4. சீரகம் -35 கி
5. ஏலம் -35 கி
6. வாய்விடங்கம் -35 கி
7. கிராம்பு -35 கி
8. தாளிச பத்திரி -35 கி
9. மேல்தோல் நீக்கிய இஞ்சிச்சாறு -1.4 லி.
10. கண்டங்கத்திரி சாறு -1.4 லி.
11. நெரிஞ்சில் சமூலம் சாறு -1.4 லி.
12. வெள்ளை முள்ளங்கிச்சாறு -1.4 லி.
13. எலுமிச்சம் பழச்சாறு -1.4 லி.
14. பசுவின் பால் -2.8 லி.
15. பனைவெல்லம் -2.8 லி.
16. தேன் -350 கி
17. நெய் -700 மி.லி.
செய்முறை :
1-8 வரையுள்ள சரக்குகளை சேர்த்து கலந்து பின்னர் எல்லா (இஞ்சி, கண்டங்கத்திரி, நெருஞ்சில், முள்ளங்கி மற்றும் எலுமிச்சம் பழச்சாறு) சாறுகளையும் பாலையும் ஒன்றாகக் கலந்து அதில் பனை வெல்லத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
தீரும் நோய்கள்:
வாயு, பித்தம், சூலை, வலிப்பு, பொருமல், வாந்தி, அஜீரணம், பசியின்மை, ருசியின்மை ஆகியன நீங்கும்.
அளவு:
6- 12 கிராம் வீதம் இரண்டு வேளைக்கு சாப்பிடலாம்.