தேவையான சரக்குகள் :
1. எலுமிச்சை சாறு -100 கி.
2. சர்க்கரை -500 கி.
செய்முறை :
எலுமிச்சை பழ ரசத்தில் சீனி (அ) சர்க்கரையைக் கலந்து காய்ச்சி பாகுபதத்தில் சீசாவில் அடைத்து பத்திரப் படுத்தவும்.
அளவு:
20 மி.லி. 40 மி.லி. தண்ணீருடன் பருகவும்.
தீரும் நோய்கள் :
பித்தம் தீரும்.