தேவையான சரக்குகள் :
1. தாமரைப்பூ -100 கி.
2. சர்க்கரை -200 கி.
செய்முறை :
உலர்ந்த தாமரைப் பூவை வெந்நீரில் 12 மணி நேரம் வரை ஊற வைத்து வடிகட்டி கால் பங்காய் வற்ற வைத்து அத்துடன் சர்க்கரை கலந்து பாகு பதத்தில் இறக்கி பாட்டில்களில் நிரப்பி பத்திரப்படுத்தவும்.
அளவு:
20 மி.லி. சர்பத்தை 60 மி.லி. தண்ணீர் கலந்து அருந்தவும்.
தீரும் நோய்கள் :
இருதய நோய்கள் மற்றும் இருதயத்திற்கு ஓர் ஆரோக்கிய பானம்.