(ஆத்மரட்சாமிருதம்)
தேவையான சரக்குகள் :
1. நன்னாரி -100 கி
2. சர்க்கரை -200 கி
செய்முறை :
நன்னாரி வேரைப் பொடித்து தண்ணீரில் கலந்து கஷாயமாக எடுத்து சீனி கலந்து காய்ச்சி பாகுபதத்தில் சீசாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.
அளவு:
20 மி.லி. சர்பத்தில் 60 மி.லி. தண்ணீர் கலந்து அருந்தவும்.
தீரும் நோய்கள் :
மேக காங்கை, பிரமேகம், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, கைகால் காந்தல், கண்ணெரிவு, நாவறட்சி தீரும், தேகம் குளிரும்.