தேவையான பொருட்கள்:
செய்முறை:
துளசி,தேங்காய் துருவல்,நாட்டு சர்க்கரை, ஏலக்கத்தூள், ½ டம்ளர் தண்ணீர் விட்டு அரைக்கவும். இதனை 4 ½ டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும்.இந்த துளசி கீரினை அருந்துவதனால் சளி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரி செய்கிறது.
பலன்கள்:
துளசியில் வைட்டமின் ஏ,பீட்டாகரோட்டின், பொட்டாசியம்,இரும்பு, தாமிரம்,மெக்னீசியம்,மாங்கனிஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. தலைவலியை போக்க வல்லது. குளிர்ச்சியும் உற்சாகமும் தரும் பானம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். மூளையை புத்துணர்வு பெறவும் செய்கிறது. இருமலை போக்கும் அருமருந்தாக துளசி கீர் உள்ளது.