தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்து பொருட்களையும் மிக்ஸியில்போட்டு அரை டம்ளர் தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். இதனுடன் 4 ½ டம்ளர் தண்ணீர்சேர்த்து வடிகட்டவும். இப்போது கருவேப்பிலை கீர் ரெடி.
பலன்கள்:
இந்த கீர் இரத்தத்தை சுத்திகரித்து.புத்துணர்ச்சி அளிக்கிறது.முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி உதிர்வை தடுக்கிறது.இரும்பு,கால்சியம் வைட்டமின் ஏ,பி,பி12, சி ஆகிய சத்துக்கள்நிறைந்துள்ளன. இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. நகங்கள் அழகும்,வலிமையுடனும் இருக்கும். நினைவுத்திறன் அதிகரிக்கும்.