தேவையான பொருட்கள்:
செய்முறை:
குதிரைவாலிஅரிசி, துவரம் பருப்பு, அவுல் மற்றும் உளுத்தம்பருப்பை ஒன்றாக 34 மணிநேரம் வரை ஊறவைக்கவும். மிளகாய், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நன்கு கலக்கி லேசான தோசைகளாக வார்க்கவும். இரண்டு புறமும் வேகவைத்து எண்ணெய் சேர்த்து கல்லில் இருந்து எடுக்கவும். தேங்காய் சட்னி சேர்த்து சூடாக பரிமாறவும்.
பலன்கள்:
கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றுடன் நார்ச்சத்து நிறைந்த உணவாக இது இருக்கிறது. வைட்டமின்ஏ, சி, கே. இரும்பு, பொட்டசியம் ஆகியன தக்காளியில் நிறைவாக உள்ளன. இது ரத்தத்தை சுத்திரிக்கும். பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும் உணவு.