தேவையான பொருட்கள்:
செய்முறை:
குதிரைவாலி, உளுந்து இரண்டையும் 3 மணிநேரம் ஊறவைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். வெல்லம், தேங்காய், ஏலக்காய் பொடியுடன் உப்பு சேர்த்து 8 மணிநேரம் மாவை புளிக்க வைக்கவும். பிறகு குழிப்பணியாரம் சட்டியில் எண்ணெய் தடவி ஊற்றி திருப்பிப்போட்டுஇருபுறமும் நன்றாக வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
பலன்கள்:
உளுந்து, பனைவெல்லம், சேர்க்கப்படுவதால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கவும். இடுப்பு எலும்பு வலிமை பெறவும் உதவுகிறது. பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள்நிறைந்திருப்பதால் உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது. வயிற்றுப்புண்ணை ஆற்றும் குணமுடையத.