தேவையான பொருட்கள்:
செய்முறை:
குதிரைவாலி அரிசி, துவரம் பருப்பு, பாசி பருப்பு, புழுங்கல்அரிசி ஆகியவற்றை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். பின் மிக்ஸியில் நன்றாகஅரைத்து மாவு செய்து கொள்ளவும். இத்துடன் மிளகாய்த்தூள் சீரகம், கருவேப்பிலை, உப்பு,பெருங்காயத் தூள்ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் தோசைக் கல்லில்எண்ணெய் தடவி அடைமாவை மெல்லியதாகஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேகவைக்கவும். பின் சூடாக பரிமாறவும்.
பலன்கள்:
பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம், துத்தநாகம், சோடியம், பாஸ்பரஸ், செலினியம், பொட்டாசியம் ஆகியன துவரம் பருப்பு மற்றும் பாசிபருப்பில் அடங்கியுள்ளன. புழுங்கல் அரிசி செரிமானத்தை எளிதாக்குகிறது. கறிவேப்பிலை சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.