தேவையான பொருட்கள்:
செய்முறை:
வில்வஇலை,, தேங்காய் துருவல் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் தூள் இவற்றுடன் ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டினால். வில்வ இலை கீர் தயார். இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது.
பலன்கள்:
மர்மிலோசின்,ஏஜிலைன் போன்ற அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு வலியை போக்கும் நிவாரணமாகவும். ஊட்டச்சத்து பானமாகவும் திகழ்கிறது. வயிற்றுப்போக்கு ஆகியவற்றை சரி செய்யும். உடலில்தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.