தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாழைப்பூவின்நரம்பை நீக்கிவிட்டு அத்துடன் தேங்காய் துருவல். நாட்டு சர்க்கரை ஏலக்காய் தூள் முதலியவற்றை ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இத்துடன் 4 ½ டம்ளர்தண்ணீர் சேர்த்து வடி கட்டவும். இந்தகீரை குடிப்பதனால் சிறுநீரகக் கற்கள் கரைகின்றன.
பலன்கள்:
கர்ப்பிணிகள்வாரம் இரு முறை சாப்பிட்டுவர குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அல்சர் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும். இரும்புச்சத்து நிறைந்து உள்ளதால். இரத்த சோகையை குணப்படுத்தும்.