தேவையான பொருட்கள்:
செய்முறை:
வாழைத்தண்டைபொடியாக நறுக்கி அத்துடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைத்து. அத்துடன் 4 ½ டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டி குடிக்கவும்.
பலன்கள்:
இந்த கீர்ரானது சிறுநீரகக்கற்களை கரைக்கிறது.சர்க்கரைக்கு ஏற்ற மருந்தாக அமைகிறது.தேவையற்ற நீரை வெளியேற்றவும், சிறுநீரகத்தைபலப்படுத்தவும் உதவுகிறது. இதைத் தொடர்ந்து அருந்துதல் கூடாது 15 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுவதுசிறந்தது.