தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்துபொருட்களையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைத்து அத்துடன் 4 1/2 டம்ளர் தண்ணீர்சேர்த்து வடிகட்டவும். வல்லாரைக் கீர் தயார்.
பலன்கள்:
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது. அனைவருக்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.அருமருந்தாக செயல்படுகிறது. சளி,இருமல் போக்கவும். உடனே வலும் பெறச்செய்ததுடன் ஆஸ்துமாவை குணப்படுத்தவும் இந்த கீர் உதவுகிறது.நுரையீரலை வலுவாக்குவதுடன் ஆஸ்துமாவை விரைவில் குணப்படுத்துகிறது. ஆண்மை சக்தியை பெருக்கும் நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன.