தேவையான பொருட்கள்:
செய்முறை தேவையான:
பொருட்கள்அனைத்தையும் ½ டம்லர் தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். இந்த விழுதுடன் 4 ¼ டம்ளர் தண்ணீர்சேர்த்து வடி கட்டினால் முள்ளங்கி கீர் தயார்.
பலன்கள்:
இதனைபருகுவதனால் உடலில் உள்ள ஊளைச்சதை குறைகிறது.உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிதோலுக்கு பளபளப்பை தருகிறது.இரத்தத்தில் உள்ள பில்ரூபினை சீர்செய்வதால் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். புற்றுநோய் செல்களை வரவிடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது. மூட்டு வலி வீக்கம் குறையும்.