தேவையான பொருட்கள்:
செய்முறை:
அனைத்தையும்1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதனுடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இப்பொழுது புதினா கீர் தயார்.
பலன்கள்:
இந்த கீர் வயிற்றுப் புண்களை ஆற்றி பசியை தூண்டுகிறது. மெண்தால் நிறைந்திருப்பதால் சுவாசம் மண்டல பிரச்சனைகளை சரி செய்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும். கால்சியம் நிறைந்து இருப்பதால் பற்களை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் பானம் இது.