தேவையான பொருட்கள்:
செய்முறை:
பொருட்கள் அனைத்தையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் 4 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி பருகவும்.
பலன்கள்:
இதயநோய்கள் வராமல் தடுக்கும்.இந்த கீரினை தொடர்ந்து பருகுவதானல்.உடலில் புது இரத்தம் உற்பத்தியாகிறது.இதனால் உடலுக்கு புத்துணர்வும் ஆரோக்கியமும் கிடைக்கிறது.நார்ச்சத்து,பொட்டாசியம்,வைட்டமின் சி ஆகியன நிறைந்தது.மூளை சுறுசுறுப்பாக்குகிறது.பீட்டா சயனின் உள்ளதால் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.